tag:blogger.com,1999:blog-4868656117289040082.post6800419257071070294..comments2024-03-28T19:57:24.916+05:30Comments on Tamilnadu Tourism: Vijaya Varadha Perumal Temple, Baburayanpettai, KanchipuramIlamuruganhttp://www.blogger.com/profile/16311706194380527105noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4868656117289040082.post-70611546816709670122020-04-25T07:27:31.106+05:302020-04-25T07:27:31.106+05:30நாமும் இந்த ஆலயத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ...நாமும் இந்த ஆலயத்தை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வந்து பார்த்தோம் நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை, எமக்கும் தோன்றியது இவ்வளவு மிகவும் பிரமாண்டமான கோவிலை எப்படி சரிசெய்வது யார் இதற்கு முன் முயற்சி எடுப்பார்கள் என்று, கடவுள் எனக்கிருந்த கவலையை உங்களின் மூலம் தீர்த்து வைக்கிறார் என்று எண்ணுகிறேன், தங்களின் முயற்சி வெற்றியடைய என்னுடைய ஆதரவும் என்னால் முடிந்த அர்ப்பணிப்பும் நல்குவேன், மேலும் நான் அறிந்த வறையில் இந்த கோவிலின் சொத்துக்கள் இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் அதிகம் உள்ளது, இவைகளை கையகபடுத்தினாலே இந்த கோவிலை சிறப்பு வாய்ந்த திருத்தலமாக புனரமைப்பு மற்றும் மராமத்து பணிகள் செய்ய ஏதுவாக இருக்கும், எது எப்படி ஆகினும் உங்களின் சீர்மிகு சிந்தனை சிறப்பு பெர என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள். Anonymoushttps://www.blogger.com/profile/01625270175225091561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4868656117289040082.post-84738669309583555622019-11-13T17:33:40.699+05:302019-11-13T17:33:40.699+05:30*ஸ்ரீமஹாபெரியவா சரணம்*
*அத்தி வரதரும் இவரே விஜயவர...*ஸ்ரீமஹாபெரியவா சரணம்*<br /><br />*அத்தி வரதரும் இவரே விஜயவரதரும் இவரே*<br /><br />*கண்ணில் நீர் இல்லையே வரதா உனக்கா இந்த நிலை என கதறி அழ.* <br />*வரதா வரதா வரதா....*<br /><br />*சொல்ல வார்த்தையில்லை அந்தொரு நிலையில் இன்று (09.11.2019) பாபுராயன்பேட்டையில் ஸ்ரீவிஜயவரதராஜபெருமாள்...*<br /> <br />*இது வரதனின் விருப்பமா? இல்லை நமக்கு வரதர் சொல்லும் பாடாமா?*<br /><br />*40 ஆண்டுகள் நீருக்குள் இருந்து வந்த வரதரை கோடிக்கும் மேல் பக்தர்கள் தரிசிக்க போட்டி போட்டு வந்தனரே ஆனால் இந்த வரதரை காண கண் இல்லாமல் போனதே ஏன்?*<br />*எத்தனையோ ஆண்டுகளாக திறக்கபடாத கதவு..பூட்டிய கதவின் உள்ளே ஏகாந்தமாய் அத்தனை அழகிய சாளிகிராம திருமேனியுடன் இவர்கள் என்ன தான் செய்வார்கள் பார்ப்போம் என்று காத்திருக்கும் வரதன் உள்ளே..*<br /><br />*அண்மையில் நம் சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீ சங்கரவிஜயேந்திரர்- பாலபெரியவா அட்சரபாக்கம் வந்த போது இந்த ஆலயம் பற்றி சொல்லி நித்தியவழிபாட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்றார்.அதையே நமக்கிட்ட வாக்காக ஏற்று ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் இன்று பாபுராயன்பேட்டை ஆலயம் வந்து பார்த்தோம்.* <br />*மிக மிக மிக மோசமான நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இன்று திறந்து உள்ளே சென்றோம்.போகும் போது கீழே என்ன இருக்கிறது மேலே என்ன இருக்கிறது என்று எதோ ஒர் பாழடைந்த குகைக்குள் செல்வதை போன்றே இருந்தது மின்சார வசதியில்லை அதனால் வெளிச்சம் இல்லை அதனால் தீபந்தம் துணையுடன் தான் உள்ளே சென்றோம்..* *ஒரே வவ்வால் எச்சம் சரபத்தின் சட்டைகள், அனேக பாம்புகள் (மனிதன் தான் மறந்து விட்டான் நாமாவது நித்தமும் வந்து வணங்கி செல்வோம் என்று வந்து செல்கிறதோ).*<br /><br />*இன்று ஸ்ரீரங்கம் மாலையும், துளசியும் கொண்டு சென்று இருந்தோம் அதனை சாற்றி பல ஆண்டுகளுக்கு பிறகு பெருமாளுக்கு நைவேத்தியம் ஒரு வேளை உணவு உண்டார்.*<br /><br />*அவ்வூரில் ஸ்ரீவிஜயாம்பிகை சமேத ஸ்ரீவிஜயபிரசன்னிஸ்வரர் ஆலயம் இருந்துள்ளது இன்று அந்த ஆலயம் சுத்தமாக சிதிலமடைந்த விக்ரகங்களை இந்த பெருமாள் கோவில் ஒருபுறம் வைத்துள்ளனர்.* *இன்று சனி பிரதோசம் எனவே ஈசனுக்கு பிடித்த வில்வம் கொண்டு வந்திருந்தோம் அதனை கொண்டே அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோம்...*<br />*நாம் நித்தமும் பூஜை செய்கிறோம். நாளும் பல பல ஆலயங்களுக்கு செல்கிறோம்.. பிரபலமடைந்த ஆலயங்களில் மட்டும் தான் இறைவன் இருக்கிறார் அங்கு சென்றால் தான் நம் குறைகளை தீர்ப்பார் என்று இருப்பது தவறு இது போன்ற ஆலயங்களில் ஒருநாள் ஒரே நாள் ஒரு வேளை தீபம் ஏற்றுங்கள் இறைவன் உங்கள் வாழ்வில் அனைத்தையும் ஏற்றமடைய செய்வார்..*<br /><br />*பாபுராயன்பேட்டை ஸ்ரீவிஜயவரதராஜர் ஆலய வரலாறு கூளில் உள்ளது தெரிந்து கொள்ளவும்.*<br /><br /> *ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரகம் ஆலயத்தை சார்ந்தவர்களிடம் பேசி உள்ளோம் ஆலயத்தை சுத்தம் செய்து ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் நித்தியபூஜையை துவங்க இருக்கிறோம்..ஆலயத்தை நம் ஸ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் டிரஸ்ட் சார்பாக வரும் சனி,ஞாயிறு 16.11.19 மற்றும் 17.11.19 நம் கைங்கர்யம் (உழவாரபணி) சுத்தம் இருக்கிறோம்.* *இந்த பெரியவா கைங்கர்யத்தில் பணி செய்ய விரும்புபவர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவும்* <br />*9159174455, 84289 53422* <br /><br />*ஆலயத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் விபரம் :-*<br /><br />*@ சிவாலயம் வெறும் மண்மேடாக செடி,கொடிகள் மண்டி இருப்பதால் அவற்றை சுத்தம் செய்து தற்போது ஒர் நல்ல செட் அமைத்து அங்கு சாமி விக்ரகங்களை வைக்க வேண்டும்.*<br />*@ சிவாலயத்திற்கு போர் போட்டு தண்ணீர் வசதி , மின்சார வசதி செய்ய வேண்டும்*<br />*@ பெருமாள் ஆலயம் 16 ஏக்கர் பரப்பளவு அனைத்திலும் செடி கொடிகளும் மண்டி புதர் போல் உள்ளது அவற்றை சுத்தம் செய்ய வேண்டும்*<br />*@ மின்வசதியை சரி செய்ய வேண்டும் வெயரிங்க் வேலைகள் செய்து லைட் போட வேண்டும்.*<br />*@ தண்ணிர் இல்லாமல் உள்ளது அதனால் போர் சரிசெய்து புதிதாக மோட்டார் வைத்து தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.*<br />*@ ஆலயம் முழுவதும் வவ்வால் எச்சமாக உள்ளது எனவே ஆலயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்திட வேண்டும்.*<br /><br />*இக் கைங்கர்யத்திற்கு தேவைபடுகிறது.*<br /><br />*@2 JCB இயந்திரம்,2 டிராக்டர் இரண்டு நாட்களுக்கு தேவை*<br />*@ சிவாலயத்திற்கு செட் அமைக்க வேண்டும்*<br />*@ சிவாலயம் தளம் அமைக்க வேண்டும்*<br />*@ submersible 1 HP Motor -1 ,*<br />*@ 3 core wire and Materials,*<br />*@ 15 tubelight fittings and wire coil..*<br /><br />*@200 நபர்களுக்கு இரண்டு நாள் குறைந்தது 1000 நபர்களுக்கு அன்னதானம்..*<br /><br />*ஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரத்தால் நாம் செய்யவிருக்கும் இக்கைங்கர்யத்தில் பங்கெடுக்க விரும்பும் நம் ஸ்ரீகாஞ்சிமஹாபெரியவா குழு - நித்தியமும் கைங்கர்யம் அன்பர்களும் தொடர்பு கொள்ளவும்...*<br /><br />*என்றும் ஸ்ரீமஹாபெரியவா வழிகாட்டுதலுடன் கைங்கர்யத்தினை செய்து கொண்டு இருப்பது*<br />*ஸ்ரீமஹாபெரியவா நித்ய கைங்கர்யம் சாரிடபிள் டிரஸ்ட்..போன் : 9159174455*vrchttps://www.blogger.com/profile/00136603400424941466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4868656117289040082.post-55348328787032152582019-04-15T17:16:11.060+05:302019-04-15T17:16:11.060+05:30Hi Sir - Do we have any contact number to get in t...Hi Sir - Do we have any contact number to get in touch with people before visiting temple<br />Ayshwariyahttps://www.blogger.com/profile/03691516291649168579noreply@blogger.com