Monday, March 21, 2022

Arapaleeswarar Temple, Kolli Hills – Literary Mention

Arapaleeswarar Temple, Kolli Hills – Literary Mention

The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar and Sambandar had a mention about this temple. Ambalavana Kavirayar wrote Arapaleeswarar Sathakam in praise of Lord Shiva of this temple. Lord Murugan of this temple is praised in Thirupugazh hymns of Saint Arunagirinathar.

Sambandar (2-39-4):

அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப்

பொடிபூசி யாறணி வானமர் காட்டுப்பள்ளி

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி

திருநனி பள்ளிசீர் மகேந் திரத்துப்

பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்

விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்கரம்மால்

உறைப்பாலடி போற்றக் கொடுத்த பள்ளி

உணராய்மடநெஞ்ச மேயுன்னி நின்றே.  4

Appar (5-34-1):

கொல்லி யான்குளிர்

தூங்குகுற் றாலத்தான்

புல்லி யார்புர

மூன்றெரி செய்தவன்

நெல்லி யானிலை

யானநெய்த் தானனைச்

சொல்லி மெய்தொழு

வார்சுடர் வாணரே.  1

Appar (6-70-1):

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி

தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்

கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்

வீரட்டங் கோகரணங் கோடி காவும்

முல்லைப் புறவம் முருகன் பூண்டி

முழையூர் பழையாறை சத்தி முற்றங்

கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங்

கயிலாய நாதனையே காண லாமே.  1

Appar (6-71-1):

பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து

புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்

கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்

கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்

சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி

செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்

பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்

பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.  1