Friday, October 22, 2021

Sathyagireeswarar Temple, Senganur – Literary Mention

Sathyagireeswarar Temple, Senganur – Literary Mention

This Temple is considered as one of the shrines of the 276 Paadal Petra Sthalams glorified in the early medieval Thevaram hymns. This Temple is the 95th Devara Paadal Petra Shiva Sthalam and 41st sthalam on the north side of river Cauvery in Chozha Nadu. Thirugnana Sambandar has sung hymns in praise of Lord Shiva of this temple. Lord Murugan of this temple is praised by Saint Arunagirinathar in his revered Thirupugazh hymns. 

Sambandar (01.048):

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை

ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே

சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.  1

நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால்

கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்

ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே

சேறடைந்த தண்கழனிச்1 சேய்ஞலூர் மேயவனே. 2

ஊனடைந்த வெண்டலையி னோடு பலிதிரிந்து

கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே

மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே

தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.  3

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்

நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே

பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்

சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.  4

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்

வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே

வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்

தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.  5

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து

வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே

கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்

சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.  6

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை

வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்

தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே

சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.  7

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்

நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே

பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும்

சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே.  8

காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்

பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்

சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே

தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.  9

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி

நேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னே

வீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்

தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.  10

சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்

தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்

சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்

வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

Periya Puranam:

The temple finds mention in Sekkizhar Periyapuranam. It is said in Periyapuranam that there were five places where the crowning ceremony of Chola kings used to take place. Senganur was one among them. Periyapuranam further states that Thirugnana Sambandar got down from his palanquin and walked down to the temple as it was the birth place of Chandikeswarar.

Periyapuranam Verses:

பூந்தண் பொண்ணி என் நாளும்

பொய்யாது அளிக்கும் புனல் நாட்டு

வாய்ந்த மண்ணித் தென் கரையில் மன்ன

முன் நாள் வரை கிழிய

ஏந்தும் அயில் வேல் நிலை காட்டி

இமையோர் இகல் வெம் பகை கடக்கும்

சேந்தன் அளித்த திருமறையோர்

மூதூர் செல்வச் சேய்ஞ்லூர்